திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இவ்வளவு சாதனைக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவா என கேட்கின்றனர் பல நண்பர்கள். ஈ.வெ.ரா., 1933லேயே, "குடியரசில்' எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்கு தக்க பதில் கிடைக்கும். "நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்தவர்கள் எதிர்பார்த்தால், அது சிறுமை குணம்!'.
பஞ்ச் பாலா: தமிழக மக்களே நீங்க செய்த சாதனைகளுக்காகத்தான் நன்றியே தங்களது ஓட்டுரிமை மூலமா தெரிவிச்சிருக்காங்களே!!!!!!
1 comment:
ஒரு காத்தாடி இப்பவே சைடு வாங்குது போல இருக்கே!அது சரி... அதுக்கென்ன பண்ணுவது, காத்து வீசும் பக்கம் போனாத்தானே காத்தாடிக்கு ஆபத்தில்லாம இருக்க முடியும்!
--ரோமிங் ராமன்
Post a Comment