நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Saturday, May 21, 2011

பஞ்ச் பாலா

பஞ்ச் பாலா:


பத்திரிகை செய்தி: வீர(?)மணி அறிக்கை:எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே! தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.
பஞ்ச் பாலா: அது சரி பார்ப்பானாவது தர்ப்பணம் பண்ணி வைச்சு 50, 100 வாங்குவான். ஐயா உங்க ஆட்கள் எங்க தொப்புள் கொடி உறவுகள் இறந்தப்ப அவங்க பிணத்தின் மீது உட்கார்ந்து அம்பாரித்தனம் பண்ணினதை மறந்துட முடியுமா? மீண்டும் உங்கள் தானைத்தலைவரின் கட்சி பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காது என்று உறுதியளிக்க முடியுமா? கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எந்த வர்ணமென்று சொல்ல முடியுமா? 

No comments: