நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Thursday, May 5, 2011

தட்ஸ்தமிழ் இணையத்திற்கு ஒரு கோரிக்கை

தட்ஸ்தமிழ் இணையத்தில்,

இந்த செய்தி இப்போது தலைப்புச் செய்தி(05-05-2011, வியாழன், மதியம் 12.55)

”தேரத்ல் பிரசாரத்தின்போது அவதூறாகப் பேசியதாக கூறி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது அதிமுகவும், மு.க.ஸ்டாலின் மீது திமுகவும் புகார் கொடுத்தன.”



அதிமுக ஜெயலலிதா மீதும், ஸ்டாலின் மீது திமுகவும் புகார் கொடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளீர்களே, இதுதான் பத்திரிகை தர்மமா?

Copy & Paste வேலையை கூட சரியாக செய்வதில்லையே, ஏன்?

அமுதப்ரியன்


No comments: