நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, August 17, 2011

ஏனடா ஹசாரே - காந்தியின் மனசாட்சி

ஏனடா ஹசாரே?



ஏனடா ஹசாரே போராட்டம் - உனக்கு
ஏனடா ஊழலுக்கு எதிராக போராட்டம்

பாரதம் சுதந்திரம் பெற - கஷ்டங்களைப்
பெற தயாராய் இருந்தாயடா

உனக்கு தெரியவில்லை - ஊழலின் சக்தி
உனக்கு தெரியவில்லை

லட்சம் தெரியுமா கோடி தெரியுமா - உனக்கு
லட்சம் கோடிகளின் மதிப்பு தெரியுமா

ஊழலின் சக்தி தெரியுமா - ஊழலை ஒழிக்க
உழன்றுவரும் நீ ஊழல்வாதியாம்

ஊழலில் நீர்த்துப் போய் - அடுத்தவனின்
உழைப்பில் பஞ்சம் பிழைக்கும் பதாரிகள் நாட்டையாள்கிறார்கள்

பேசத் தெரியாத பிரதமர் - அடுத்தவரை
பேச விடாத மணீஷ் திவாரி
கெட்ட வார்த்தைகளுக்கு - டிக்‌ஷ்னரி போடும் மா...
கெட்ட திக்கு தெரியாத திக் விஜய் சிங்
எலியிடம் வீரத்தைக் காட்டும் -
புலி என நினைத்துக் கொண்டிருக்கும் உள்(?)துறை அமைச்சர்
ஹசாரே நீ பார்த்த காங்கிரஸ் வேறு - இப்போது
அசைபோடும் காங்கிரஸ் வேறு

தொடரும்....


எழுதியவர்: திரு.அமுதப்ரியன் அவர்கள்

Monday, August 15, 2011

சுதந்திர தின வணக்கங்களும் வாழ்த்துகளும்!!

வரும் காலங்களில் நமது பழைய கலாசாரப் பெருமைகளையும், இந்நாள வளர்ச்சிகளையும் தொடர்ந்து பெறவும் - மற்றும்  திரு அப்துல் கலாம் விருப்பம் போல "மக்கள் பெருமை கொள்ளும் விதமான தலைவர்கள் அமைந்திடவும், ஊழலற்ற எதிர்காலத்துக்கும் ஆசி வழங்கிடுவாய் பாரத தேவி!!
என்று வணங்குகிறான் சகமனிதன்....