வரும் காலங்களில் நமது பழைய கலாசாரப் பெருமைகளையும், இந்நாள வளர்ச்சிகளையும் தொடர்ந்து பெறவும் - மற்றும் திரு அப்துல் கலாம் விருப்பம் போல "மக்கள் பெருமை கொள்ளும் விதமான தலைவர்கள் அமைந்திடவும், ஊழலற்ற எதிர்காலத்துக்கும் ஆசி வழங்கிடுவாய் பாரத தேவி!!
என்று வணங்குகிறான் சகமனிதன்....
2 comments:
வாழ்த்துக்கள்.
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
Post a Comment