நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, June 27, 2011

தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்! - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்


கொழும்பு: முதல்வர் ஜெயலலிதா தவிர வேறு யாரையும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை. இன்றைய சூழலில் தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும், என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கூறியுள்ளது.

Saturday, June 25, 2011

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள் - பாகம் 2

எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்


மேலதிக விபரங்களுக்கு: தமிழச்சி

சாரு ஆன்லைன் - ஜாக்கிரதை


எச்சரிக்கை வயது வந்தவர்களுக்கு மட்டும்



சகமனிதன்: நோ கமெண்ட்ஸ்

தட்ஸ்தமிழின் லட்சணம்

இது இப்போது உள்ள செய்தி:



ஐயா தட்ஸ்தமிழ் எடிட்டர் அவர்களே செய்வது Copy & Paste  வேலை அந்த வெட்டி வேலையையாவது ஒழுங்காக செய்யலாமே? அது சரி உங்களுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு?

மீண்டு வந்தவன் - சகமனிதன் இவன் உங்களில் ஒருவன்

அனைவருக்கும் வணக்கம்.

கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த கண்களுக்கு நன்றி.

மீண்டு வந்து விட்டேன்.

நன்றி.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்.

Friday, June 3, 2011

15 வருட கோரிக்கையை மூன்றே நாளில் தீர்த்து வைத்த அமைச்சர் வேலுமணி

பஸ் வசதி கேட்டு 15 வருடங்களாக போராடிய மக்களுக்கு மனு பெற்ற மூன்றே நாட்களில் தீர்வு ஏற்படுத்தினார் அமைச்சர் வேலுமணி.

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

கட்டுரை ஆசிரியர் திரு குருமூர்த்தி அவர்கள்  மிகப் பெரிய தேசாபிமானி மட்டுமன்றி மிகப் பெரிய சிந்தனாவாதி.. எழுத்துகளில் மட்டுமன்றி, நேரிலும் மிக மிக  எளிமையானவர் என்பது துக்ளக் ஆண்டு விழாக்களில் பார்தவர்களுக்குத் தெரியும். 
 
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நல்ல ஆளுமை உடையவர். இந்த தேசத்தின் மதிக்கத் தக்கவர்கள்  என்று ஒரு பட்டியல் தயாரித்தால், முதல் பத்து இடத்துக்குள் கண்டிப்பாக  வரக்கூடியவர்.  வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றி மிகவும் கோபமாக  (இந்த நாட்டின்மீது கொண்ட பக்தியினால்) இவர்  எழுதிய கட்டுரை பிரமிக்க வைத்தது. 

எந்த விஷயம் குறித்து இவர் பேசினாலும் கையில் ஒரு துண்டுச் சீட்டு கூட இல்லாமல், பல தேதிகளையும் தொகைகளையும் நினைவில் வைத்துப் பேசுபவர். ஹசன அலி, ஸ்பெக்ட்ரம் போன்ற விவகாரங்கள்  வெளி வந்ததில் இவர் பங்கும் உள்ளது. (இவருக்கு அல்ல!!!).  தினமணியில்(2.6.2011) வந்த இவரது கட்டுரையை வெளியிடுவதில் சகமனிதன் பெருமை அடைகிறான்.

Wednesday, June 1, 2011

பண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் !!


"மாட்டினாலும் ராஜ வாழ்க்கை!"

திகார் ஜெயிலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பற்றி தினமலரில் வெளியிட்டுள்ள செய்தி அப்படியே கீழே:

Friday, May 27, 2011

கேபிள் டிவி உரிமையாளர்கள் சனிக்கிழமை அவசர கூட்டம்

தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் சனிக்கிழமையன்று நடக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்ட அறிக்கை:

சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்

சென்னையில் மட்டுமே தற்போது நடந்து வரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வை மேலும் 3 நகரங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பழனி முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் கேரள பக்தர்கள்

பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

10ம் வகுப்பு பொதுத் தேர்தலில் 5 பேர் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.

Wednesday, May 25, 2011

ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்


ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த "பிளே-ஆப்' போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. பெங்களூரு சார்பில் விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது. 

Tuesday, May 24, 2011

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு

கோவை: மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத ஏழை மாணவிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உதவினார்.

POSITIVE APPROACH - இணையத்தில் சுட்டது


பஞ்ச் பாலா: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!!!!