tag:blogger.com,1999:blog-4874205512589279748.post4894712134031810151..comments2023-04-06T17:45:30.246+05:30Comments on சகமனிதன்: Election Commission or Commissioned Election?சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்http://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4874205512589279748.post-65429879981306895262011-04-08T21:08:59.711+05:302011-04-08T21:08:59.711+05:30இது ஒருவேல 2ஜீ பாக்கி பனத்த காங்கிரஸ் கரக்க போடும்...இது ஒருவேல 2ஜீ பாக்கி பனத்த காங்கிரஸ் கரக்க போடும் ட்ராமாவா – ரெம்ப குழப்பிட்டீங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-18041592488166940772011-04-08T21:05:46.904+05:302011-04-08T21:05:46.904+05:30கழியம்
காங்கிர்ஸ் 63 சீட்ல மூனு ஜெலிச்ச பெரிசு அ...கழியம் <br /><br />காங்கிர்ஸ் 63 சீட்ல மூனு ஜெலிச்ச பெரிசு அப்புரம் எங்கத்த கூட்டனி எல்லாம் வெக்கரதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-20880510361686143702011-04-08T10:08:15.314+05:302011-04-08T10:08:15.314+05:30ஜடாயு அவர்களுக்கு விசேஷ நன்றி!! உங்கள் பக்கங்களை அ...ஜடாயு அவர்களுக்கு விசேஷ நன்றி!! உங்கள் பக்கங்களை அப்படியே உள்ளே இணைப்பு கொடுத்துள்ளோம்! மீண்டும் நன்றி!சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-69181388727600825742011-04-08T09:26:58.225+05:302011-04-08T09:26:58.225+05:30ஓட்டிங் மெஷினை வைத்து எண்ணிக்கையை மாற்றும் வாய்ப்ப...ஓட்டிங் மெஷினை வைத்து எண்ணிக்கையை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம். நடந்தும் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அப்படித்தான் நடக்கும் என்பதெல்லாம் தமிழனுக்கேரிய மிகை உணர்ச்சி.<br /><br />தேர்தலுக்குப் பின்னர் அதிமுக+தேமுதிமுக+காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது.சுழியம்http://cuziyam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-76718057261026450442011-04-07T16:28:13.485+05:302011-04-07T16:28:13.485+05:30அன்புள்ள சகமனிதன்,
உங்களைப் போல, விஸ்வாமித்ரா போ...அன்புள்ள சகமனிதன், <br /><br />உங்களைப் போல, விஸ்வாமித்ரா போல எனக்கும் இந்த சந்தேகம் வருகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏராளமான போலீஸ் படைகளையும் கொண்டுவந்து தமிழகத்தில் குவித்துள்ளார்கள் - இத்தனைக்கும் இங்கு சட்டம் ஒழுங்கு பிரசினை எதுவும் இல்லை. இவ்வளவு பில்டப் எதற்காக? <br /><br />மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமே என்று தொழில்நுட்ப ரீதியாக ஹரிபிரசாத் நிரூபித்திருக்கிறார். அது பற்றி நான் முன்பு எழுதிய ஒரு கட்டுரை இங்கே - <br />http://www.tamilhindu.com/2010/09/india-evms-vulnerable-to-fraud/ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-84247770176893918362011-04-05T02:53:59.346+05:302011-04-05T02:53:59.346+05:30இதே சந்தேகத்தை நானும் தெரிவித்திருந்தேன்.
இப்பொழு...இதே சந்தேகத்தை நானும் தெரிவித்திருந்தேன். <br />இப்பொழுது நீங்களும் சொல்லுகிறீர்கள். <br /><br /><br />இந்த தேர்தல் கமிஷன் தமிழ் நாட்டில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார்களோ இதில் ஒரு பெரிய சதி இருக்கலாமோ என்று நான் சந்தேகப் படுகிறேன். தேர்தலில் கடும் கெடுபிடி காட்டி தேர்தல் கமிஷனும் அதன் மூலமாக காங்கிரஸும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு விட்டு எலக்ஷன் முடிந்த பின்னால் சத்தம் போடாமல் மெஷினில் ஓட்டுக்களை மாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது. அப்படி மாற்றும் பொழுது அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது அல்லவா? திருடனைத் துரத்தி ஓடும் கும்பலில் முன்னால் ஓடும் திருடனே திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடினால் யாரும் அவனையே திருடன் என்று யாரும் சந்தேகப் பட மாட்டார்கள் அல்லவா? ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு அதற்கு நூறு ரூபாய் அளவுக்கு ஓவர் ஆக்டிங் போட்டு நடிக்கும் சிவாஜி கணேசன் போல இந்த எலக்ஷன் கமிஷன் நடிக்கிறதோ? அதை முன்கூட்டியே தெரிந்த கருணாநிதியும் சோனியாவால் எழுதப் பட்ட ஸ்க்ரிப்டில் நடிக்கிறாரோ ? <br /><br />இந்திய வோட்டிங் மெஷின் நம்பகத்தன்மையுள்ளவை அல்ல எளிதாக மாற்றப் படக் கூடியவை என்பதை நிரூபித்த அமெரிக்க பேராசிரியரை டெல்லி விமான நிலையத்தில் இந்தியாவுக்கு நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினார்கள். ஒரு வோட்டிங் மெஷினை வெளியே கொண்டு வந்து அதை பொதுவில் நிரூபித்த ஹைதரபாத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் கைது செய்யப் பட்டு உள்ளே இருக்கிறார். சுப்ரமணியன் சுவாமி போட்ட கேஸ் இன்று வரை விசாரிக்கப் படாமலேயே இருக்க வைக்கப் பட்டிருக்கிறது. சோனியா எதையும் செய்யக் கூடிய ஒரு பயங்கரமான கிரிமினல். தமிழ் நாட்டுத் தேர்தலில் எதுவும் நடக்கலாம். கருணாநிதி, ப்ரவீண் குமார் அனைவரும் சோனியா எழுதிய திகில் கதை வசனத்தில் நடிக்கும் கச்சிதமான பாத்திரமே. என் சந்தேகம் மே 13 அன்று தெளிவாகும்<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் நம்மால் முடிந்தவரை போராடிப் பார்க்கலாம்<br />விஸ்வாமித்ராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-19184206232929868302011-04-05T00:21:52.597+05:302011-04-05T00:21:52.597+05:30உண்மை என்ன செய்வது.....?உண்மை என்ன செய்வது.....?ஸ்ருதி ப்ரியாhttps://www.blogger.com/profile/00431845419958100368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-64916516234789638212011-03-31T19:35:19.806+05:302011-03-31T19:35:19.806+05:30நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4874205512589279748.post-23586600553547207662011-03-31T09:52:22.630+05:302011-03-31T09:52:22.630+05:30எதுக்குங்க இந்த மாதிரி எல்லாம் எழுதி பயமுறுத்துறீங...எதுக்குங்க இந்த மாதிரி எல்லாம் எழுதி பயமுறுத்துறீங்க?? அப்போ எல்லாமே நாடகம்தானா என்ன? ஆறாவது முறை தமிழ்நாட்டுக்கு கெட்டநேரமா என்ன??Roaming Ramanhttps://www.blogger.com/profile/13824198633601587115noreply@blogger.com