ராஜபட்சே ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர்,' தமிழர் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். உடனே,' தமிழர்திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார்.ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் தமிழர் திருநாள்.''
நன்றி: கவிஞர் இரா.ரவி
No comments:
Post a Comment